Monday 28 July 2014

கல்கி அவதாராம்

உழைக்க தெரிந்தால் நேர் வழி 
பிழைக்க தெரிந்தால் ஏமாற்று வழி  
இன்று எல்லோர் மனத்திலும் 
பண ஆசை பதவி ஆசை.. 
பணமும் பதவியும் வருமென்றால் 
கால் செருப்பாகவும் இருப்பர் , காலாலும் எட்டி உதைப்பார். 
போலிகளுக்கு தான் இன்று விலையும் மதிப்பும் உயர்வு!
நல்லவர் இறந்தாலும் கெட்டவர்க்கு இரக்கம் வர போவதில்லை!!! 
நல்லவர் கெட்டவர் ஆனால் கலியுக உச்ச கட்டம் 
கல்கி அவதாராம் நடந்தாலும் நடக்கும் !!! 

By HeartBeat-Santh