தக்கன பிழைத்து வாழ்தலில்
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து
வாழ வேண்டிய சூழல் வரலாம் அது இயற்கை
ஆனால் ஆறாம் அறிவு கொண்ட
மனித இனம் மட்டுமே
தன் இனத்தையே தான் அழித்து
பின் தற்பெருமையும் பேசும்!!
By HeartBeat-Santh
இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)